யாம்கண்ணிற் காண நகுப அறிவில்லார் யாம்பட்ட தாம்படா ஆறு. காதல் நோயினால் வாடுவோரின் துன்பத்தை அனுபவித்தறியாதவர்கள் தான் அந்த நோயினால் வருந்துவோரைப் பார்த்து நகைப்பார்கள். -திருவள்ளுவர் -(அதி: நாணுத் துறவுரைத்தல்) Hold on To Your Dreams ! Your Day Will Come !!