யாம்கண்ணிற் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு.
காதல் நோயினால் வாடுவோரின் துன்பத்தை அனுபவித்தறியாதவர்கள் தான் அந்த நோயினால் வருந்துவோரைப் பார்த்து நகைப்பார்கள்.
-திருவள்ளுவர் -(அதி: நாணுத் துறவுரைத்தல்)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!
No comments:
Post a Comment