Monday

மாபெரும் நிர்வாணத் திருவிழா!

 SALOUFEST என்பது ஸ்பெயினின் கடற்கரைகளில் பிரிட்டிஷ் மாணவ மாணவிகள் கலந்துகொள்ளும் ஒரு சுதந்திரமான களியாட்டக் கொண்டாட்டம்.

ஒரு வார காலம் நீடிக்கும் இந்த விழாவில் இம்முறை எட்டாயிரம் பிரிட்டிஷ் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

மது அருந்துவது, போதை தலைக்கேறிய நிலையில் ஆடைகளைக் களைந்து எறிவது, நிர்வாணமாக மற்றவர்கள் முன் நிற்பது, சாக்கடைகளில் விழுந்து கிடப்பது, என்னைக் கற்பழித்து விடு என மாணவிகள் கெஞ்சுவது, அதை மாணவர்கள் மனப்பூர்வமாக நிறைவேற்றி வைப்பது, பகிரங்கமாக உடல் உறவு கொள்வது, இப்படி அட்டகாசங்களுக்கு இங்கு பஞ்சமே இல்லை.

Sunday

Apple Vs Pear

உடல் பருமனடைதலால் பெண்களின் புத்திக்கூர்மைக்கும் மூளையின் தொழிற்பாட்டிற்கும் தீங்கு என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

உடல் பருமனை வைத்துக்கொண்டே ஒரு பெண்ணின் அறிவாற்றலைக் கணிக்கலாம். வயது முதிர்ந்த பெண்களின் உடல் நிறை கூடிக்கொண்டு செல்லச் செல்ல அவர்களது ஞாபகசக்தியைப் பேணும் தன்மையும் புத்திகூர்மையும் புலன் உணர்வு தன்மையும் குறைந்து போகின்றது என்று அமெரிக்காவில் ஒரு புதிய ஆய்வில் வெளியாகி உள்ளது.
தோற்றத்தின் அடிப்படையில் உடல் பருமன் கணக்கீடு இடைப்பகுதிக்கு கீழே எடை அதிகமாயின் பேரி உருவம் (Pear shape) எனவும், இடைப்பகுதிக்கு மேலே அதிகமாயின் ஆப்பிள் வடிவம் எனவும் அழைக்கப்பட்டு வருகிறது.

தியானம்

தளர்வாக சம்மணமிட்டு அமர்ந்து கொள்ளுங்கள். முதுகுத்தண்டு நேராக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். கைகளை தொடையின் மீது வைத்து, கண்களை மூடி நன்றாக மூச்சை இழுத்து விடுங்கள். மனதை ஒருநிலைப்படுத்த முயற்சி செய்யுங்கள். மனதை ஒருநிலைப்படுத்துங்கள்.

குறிப்பிடத்தகுந்த ஒரு விதிவிலக்கு நம்ம மூளைதான். நாம பிறக்கும் போதே நம்ம வாழ்நாள் முழுசுக்கும் தேவையான அளவு மூளைச் செல்களோட பிறக்கிறோம். தேய்ஞ்சு போன, ரிப்பேர் ஆன செல்கள் அனைத்தும் மடிஞ்சு போயிரும். அதுக்கு பதிலா புது செல்கள் உருவாவதில்லை.

ஒரு செல் 600 வகையான என்சைம்களை உருவாக்க கூடிய ஒரு உற்பத்திக்கூடம். ஆர்.என்.ஏ சொல்றமாதிரி கேட்டு எப்போ எது வேணுமோ அதை உருவாக்கி புரதங்களை தொகுக்குது.

THE INDIA CABLES FROM WIKILEAKS

LONDON: WikiLeaks founder Julian Assange has said the “tremendous” anti-corruption movement “building up” in India is a result of the publication of “cablegate” revelations by The Hindu in recent weeks.

மற்ற இந்திய ஊடகங்கள் ஏதும் வெளியிட எந்தவித முயற்சியும் செய்யாத நேரத்தில், சட்டரீதியான பாதுகாப்புடன் விக்கிலீக்ஸ் உடன் முறையான ஒப்பந்தம் செய்து வெளியிடும் ஹிந்து நாளிதழின் முயற்சி மகிழ்ச்சியளிக்கிறது. எவற்றையும் 'உள்'ளரசியல் காரணமாக தணிக்கை செய்யாமல்  கிடைக்கப்பெற்ற அனைத்து ஆவணங்களையும் மக்களிடம் சேர்ப்பிக்க வேண்டியது ஹிந்துவின் தார்மீகக் கடமை, ஏனெனில் ஜூலியனுக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை 'தணிக்கை'.

Wednesday

ஈழப் பெண்ணின் நெஞ்சைத் தொடும் கதறல்

ஈழத்தில் இருந்து படகு மூலம் தமிழ்நாடு சென்ற ஈழப் பெண் ஒருவரின் கண்ணீர் கதறல் ! பட்ட கஷ்டங்களை கூறி கதறி அழுகிறார் , சொல்ல முடியாத துயரில் இருக்கும் இவருக்கு தமிழ் நாடு தொப்புள்கொடி உறவுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். வார்த்தைகளால் விபரிக்க முடியாத இக் காணொளியை முடிவுவரை பாருங்கள் தமிழர்களே 

Sunday

சீமான் எங்கே போகிறார்

காங்கிரசு தமிழகத்தில் ஏற்கனவே முடிந்து விட கூடிய கட்டத்தில் தான் இருக்கிறது . இவரு காங்கிரசு என்ற செத்த பாம்பை அடிக்க போகிறாராம். என்ன கொடுமையா இது . காக்கா உட்கார பனம்பழம் விழ போகிற கதை தான் அண்ணன் வரும் தேர்தலில் காங்கிரசை ஒழிப்பதாக சவடால் விட்டு கொண்டு அலைவதும் .

ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்த ஆலோசனை : ஆவணம் ஏதும் இல்லாத அதிசயம்

ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்த ஆலோசனை : ஆவணம் ஏதும் இல்லாத அதிசயம். ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் அப்போது தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ராஜாவுடன், அட்டர்னி ஜெனரல் வாகனவாதி ஆலோசனை நடத்தினார். இருப்பினும், இது தொடர்பாக எழுத்துப்பூர்வமான ஆவணம் இல்லை என்று தகவல் அறியும் உண்மை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்கப்பட்டது.
ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக உண்மை நிலையை அறிய தகவல் அறியும் உண்மை சட்டத்தின் கீழ், எஸ்.சி.அகர்வால் என்பவர் மனு தாக்கல் செய்து இருந்தார். இதற்கு, அட்டர்னி ஜெனரல் அலுவலகம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான விஷயங்கள் குறித்து, கடந்த 2007ம் ஆண்டு, டிசம்பர் முதல் வாரத்தில், மத்திய வெளியுறவு அமைச்சராக அன்று இருந்த பிரணாப் முகர்ஜியுடன் ஆலோசனை.

தமிழுக்குக் கேடு வரும்போதுகூட குடும்பத்தை மறக்காத கருணாநிதி!

தமிழில் கிரந்தத்தைச் சேர்க்கவும், கிரந்தத்தில் தமிழைப் புகுத்தவும் இந்திய நடுவணரசு 2008-ம் ஆண்டிலிருந்து பல கூட்டங்களை நடத்தியிருக்கிறது. (உலகத் தகவல் தமிழ் தொழில் நுட்பமன்றம் என்ற "உத்தமம்" அமைப்பும் ஏற்கனவே கிரந்தத்துக்கு வழிவிட்டு ஓய்வெடுத்ததில் ஒருங்குறிச் சேர்த்தியத்தில் உறுப்பியத்தை புதுப்பிக்காமல் காலாவதியானதில் அதுவும் தக்க ஆலோசனையை அரசுக்கு சொல்லாமற் போனது.) தமிழக அரசை, நடுவணரசின் தகவல் தொழில்நுட்ப ஆணையம் கிரந்தக் கலப்புக் குறித்துக் கருத்துக் கேட்டும் தமிழக அரசின் சார்பில் எவரும் அந்தப்பக்கம் கூட தலைவைத்துப் படுக்காததால் ஏகமனதாக 2010ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இறுதியாகத் தீர்மானித்து அக்டோபர் மாதம் 18/10/2010-ல் ஒருங்குறி சேர்த்தியத்தில் தமது பரிந்துரையை அளித்தது. எப்படி? ஒருங்குறி சேர்த்தியம் 6/11/2010 அன்று கூடும் கூட்டத்தில் இது குறித்து தீர்மானித்து நடுவணரசின் பரிந்துரையை ஏற்க இருந்தது.