Friday

திருமந்திரம்

மனத்திற்கு மட்டுமெ இறைவனை உணரும் சக்தி உள்ளது என்பதை....."

முகத்திற்கண் கொண்டு பார்க்கின்ற மூடர்காள்
அகத்திற்கண் கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத்தாய்தன் மணாளனோடு ஆடிய
சுகத்தைச் சொல்என்ல் சொல்லுமாறு எங்கனே "

எப்படி ஒரு தாய் தன் கணவனோடு (மணாளன்) புணர்ந்த சுகத்தை தன் மகளுக்கு எடுத்துரைக்க முடியாதோ அதைப்போல முகத்தில் உள்ள கண்ணைக் கொண்டு இறைவனை காண இயலாது. அகக்கண்ணை (மனம்) கொண்டு தான் அவனை உணர முடியும்.

No comments: