Saturday

பாரதி

ஞானப் புலவன் நல்லா சிரியன்ஈனச்
சாதிகள் இடுப்பை ஒடித்தவன்கானப்
பெருங்குயில் கற்பனைச் சிகரம்
ஆயிரம் ஆண்டின் அதிசயமாகஒருமுறை
பிறக்கும் உயர்ந்த பிறப்புசொல்லச் சொல்லச்
சுவைமிகும் பெயரைஎண்ண எண்ண இனித்திடும் பெயரைபிறந்தநாள் கண்டு பேசி மகிழ்கிறோம்இறந்த நாள் கண்டு நாம் எண்ணி யழுகிறோம்காலத்தாலவன் கல்வெட் டாயினான்
கன்னித் தமிழ் அவன் காவலில் வாழ்ந்தது
அன்புத் தமிழே அன்னை பாரதமே
இன்பக் கவிஞனை எண்ணுவாய் நிதமே!-
கண்ணதாசன்.
வாழ்க பாரதி நாமம் ! வாழிய வாழியவே !!

No comments: